கவிதைக்கு முதல் பரிசு !!!

கல்லூரியில் சேர்ந்து முதன் முதலாக மாணவர்களுக்கு இடையே கவிதைப்போட்டியில் கலந்துகொண்டேன். அந்த கவிதை இதோ...
...Break the Silly Rules...
...Break the Silly Rules...

கல்லூரியில் சேர்ந்து முதன் முதலாக மாணவர்களுக்கு இடையே கவிதைப்போட்டியில் கலந்துகொண்டேன். அந்த கவிதை இதோ...
பால்: பொருட்பால்.
அதிகாரம்: படைச்செருக்கு.
திருக்குறளின் கதை வீடியோவாக இங்கே...
👱இரு மனம் 👱♀திருமணமாகி ஒரு 💑 மனமாய் மலர்ந்து 🌺 தினம் தினம் மணம் வீசி 🎼 செழிக்கும் செல்வங்கள் பெற்றும் 💰 அளிக்கும் உள்ளங்கள் கொண்டும் 👼🏻 விழிகளாய் விழிப்புடன் 👀 வாழ்க வளமுடன்!!! 💐 — நண்பன் தினேஷ் க்காக அவனது திருமணநாள் (9 நவம்பர் 2017) அன்று எழுதியது

அன்பு கொண்டு 👱♀ ஆனந்தம் பொங்கும் 😁 இன்பமயமான அம்மக்காவே😉 ஈகை குணம் கொண்ட🤝 உண்மையாக 🙏 ஊர் உலகம் அறிந்த 🏕 எங்கள் தாயே ❤ ஏணியாய் நின்று 🌱 ஐயம் இன்றி 💐 ஒற்றை மனிதியாய் 🙅 ஓடமாய் நின்று கரை கண்டாயே🛥 ஓளடதமாய் நீயிருந்து எங்களை ☕ எஃகாய் மாற்றினாய் 💪…