கவிதைக்கு முதல் பரிசு !!!

கல்லூரியில் சேர்ந்து முதன் முதலாக மாணவர்களுக்கு இடையே கவிதைப்போட்டியில் கலந்துகொண்டேன். அந்த கவிதை இதோ...
...Break the Silly Rules...
...Break the Silly Rules...

கல்லூரியில் சேர்ந்து முதன் முதலாக மாணவர்களுக்கு இடையே கவிதைப்போட்டியில் கலந்துகொண்டேன். அந்த கவிதை இதோ...
பால்: பொருட்பால்.
அதிகாரம்: படைச்செருக்கு.
திருக்குறளின் கதை வீடியோவாக இங்கே...

நண்பன் தினேஷ்'க்காக அவனது திருமணநாள் (9 நவம்பர் 2017) அன்று,
எழுதிய கவிதை!

உயிர் தந்த தாயின் பிறந்தநாளுக்கு
உயிர் எழுத்துக்களால் ஒரு கவிதை!!!

செத்த பிணங்களுக்கு இடையே
மரம் ஒன்றை எழுப்பி
பழம் தின்ன சொல்லுதடா,
இந்த அரசியல் !!!