சத்தம் இன்றி முடியும் ஒரு காதல் ஓவியம்

காதல் இல்லாத உலகத்தை அந்த கடவுள் நினைத்தாலும் இனி உருவாக்க முடியாது … தினம் தினம் பல காதல் மலர்கிறது… பல காதல் உதிர்கிறது… மனிதத்தையும் தாண்டிய காதல் இது. மனிதர் புரித்து கொள்ள இது மனித காதல் இல்லைதான் என்றாலும் நிச்சயம், அதையும் தாண்டிய புனித காதல் தான்.  Just Watch It…

Read Moreசத்தம் இன்றி முடியும் ஒரு காதல் ஓவியம்

வலிகள்

:: நாள் : 26-02-2010 :: நேரம் : இரவு 7 மணி 40 நிமிடங்கள் :: இதயத்தின் துடிப்புகள் துன்பத்தை அடித்து உதைக்கும் சத்தம் தான் “லப் டப்”… இதயத்தின் துடிப்புகள் இன்பத்தை கொஞ்சி குலாவிடும் சத்தம் தான் “லப் டப்”… எரித்து விடு உன் துன்பத்தை ! அழைத்து வா உன் இன்பத்தை…

Read Moreவலிகள்

மெளனத்தின் பிடியிலிருந்து

::  நாள்  : 22-02-2010 :: நேரம் : இரவு 1 மணி :: செல்லிடைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. மறுபக்கத்தில் ஒரு தோழமை. தோழமையின் உதடுகளில் இருந்து வார்த்தைகள் தன்னை மெளனத்தின் பிடியிலிருந்து விடுவித்தபடி என் செவியறைகளுக்குள் அடைக்கலம் புகுந்தது. சில கண்ணீர்த்துளிகள் வார்த்தைகளை சிறை பிடித்து மீண்டும் மெளனத்திற்கு அடிமையாக்கியது. பல நோக்கத்தோடு…

Read Moreமெளனத்தின் பிடியிலிருந்து

இளைஞர் கலைவிழா விபரீதம்

::  நாள்  : 11-10-2007   ::   நேரம் : இரவு 10 மணி  :: நாளை கல்லூரியில் (12-10-07) இளைஞர்கள் கலைவிழா கொண்டாட்டம். ஆனால் இன்றோ… சில விபரீத விளைவுகள்.தோழி அமுதாவின் கையில் விபத்து. உயிர்வலியின் கண்ணீர் இன்று என் கனவிலும் வரும். என் கண்கள் உறங்கவும் மறுக்கிறது. உறங்கவில்லையென்றால் நினைவுகள் நெருடுகிறதே என உறங்கவும்…

Read Moreஇளைஞர் கலைவிழா விபரீதம்