Category Pencil Dreams

Innocent stories, schoolyard memories, and dreams sketched during boring classes and bright night studies. / நட்புக்கனியின் ருசி பள்ளிக் பயணங்களில் தான் முதன்முதலாக முழுமையாக உணரப்பட்டு நம் வாழ்க்கையை வழி நடத்துகிறது.

பொங்கல் – கொண்டாட்டம்

பள்ளி தோழர்களுடன் 2012ம் ஆண்டு பொங்கல் நிறைவாய் நிறைவடைந்தது. பொங்கல் தினத்தை பற்றிய ஒரு சின்ன அலசல்… காலை வீட்டின் பொங்கலை கொண்டாடிவிட்டு ஒன்பது மணியளவில் வேளச்சேரி புறப்பட்டேன். வழியில் பொங்கலை கோலங்கள் தெருவை அலங்கரித்திருந்தது. வேளச்சேரியில் கொஞ்சம் காத்திருப்புக்கு பின் ஆதித்தன் தன் இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்தான். அவனுடன் தி.நகர் நாராயணர் கோயிலுக்கு…

Read Moreபொங்கல் – கொண்டாட்டம்

விடியல் – கவிதை

விடியல் என்ற தலைப்பில் நம் நண்பன் நிரூபன் பன்னிரண்டாம் வகுப்பில் எழுதிய கவிதை தான் இது.   இந்த கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் மனம் உடை(க்கப்)பட்ட நிலையில் எழுதப்பட்டது.  கவிதையின் ஆரம்பத்தில் இதயம் உலகை பிரிய தயாராகி கொண்டு இருக்கும் மனநிலையும் போக போக உலகத்தை ஆள மனம் தயாராகிக் கொண்டு இருக்கும் மனநிலையும் கலந்து…

Read Moreவிடியல் – கவிதை

நட்பு வட்டம்_சந்திப்பு

சென்னையில் வசிக்கும் நண்பர்கள் சந்தித்து பலநாள் ஆகிய நிலையில் 8-5-2011 அன்று சந்திக்கலாம் என் முடிவெடுத்தோம். சென்னையில் வசிக்கும் அனைத்து நண்பர்களையும் அழைக்கலாம் என்று அனைவருக்கும் செய்திகளை பரப்ப தொடங்கினோம். நான் முதலில் நிருபனிடம் கேட்டேன். அவன் சரி என்றதும், பிரவீன் மற்றும் சண்முகசுந்தரதிடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்லி அவர்களிடமும் சம்மதம் பெற்றதும், சந்திப்பு உறுதியானது.…

Read Moreநட்பு வட்டம்_சந்திப்பு

பயணமும் நண்பர்களும்…

நான் எப்ப  ஊருக்கு போனாலும் வரவேற்க , வழியனுப்ப நண்பர்கள் இருப்பார்கள். (எல்லாருக்கும் அப்படிதான் . இதில் என்ன இருக்கு சொல்ல) அவர்களை இங்க அறிமுகப்படுத்தத் தான் இந்த பில்டப்பு… ( குறிப்பு : வெங்காயம்  சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது ) இவர்  தான் விக்னேஷ் குமரன் என்ற விக்கி, திசையன்விளைல வளர்ந்து நிக்குற கட்டிடங்கள்…

Read Moreபயணமும் நண்பர்களும்…

நந்தனார் நாடகம்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி ஆண்டுவிழாவுக்காக இறைவன் சிவபெருமானின் தொண்டர்களில் ஒருவரான நந்தனாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்தோம்…நாடகத்தின் பெயர் ” பக்தனின் பெருமை ” அதில் ஒரு காட்சி நிழல்படமாக, ஆதித்தன், செல்வ கணேசன், சண்முகவேல், கேசவன், நான்(பூபாலன்). நான் தாங்க நந்தனார்…பல காமெடி நடந்ததுங்க இந்த நாடகத்துல… இந்த  நாடகத்தை அரங்கேற்ற…

Read Moreநந்தனார் நாடகம்

Farewell Photo”s

உயிரில் கலந்த நட்பை உலகம் நினைத்தாலும் பிரிக்க முடியாது…உணர்வில் கலந்த நட்பைஉயிரே பிரிந்தாலும் மறக்க முடியாது… சின்ன  ஞாபகமாக இருக்கட்டும் என்று ஒரு சிலர் மட்டும் எடுத்த பள்ளிக் கால நிழல்படங்கள்… இடமிருந்து  வலமாக எல்லா நண்பர்களையும் அறிமுக படுத்துகிறேன்… சயனைடு சண்முகநாதன், நிரூபன், நசீர், தவசிபால், ஜெகன் … சங்கர் ,டல்ஹௌசி பிரபு, தவசிபால்,…

Read MoreFarewell Photo”s

மறவாத வாக்கியங்கள் …

 எல்லோருடைய  பள்ளிப்  பயணங்களிலும் மறக்க முடியாதபடி சில வாக்கியங்கள் , வார்த்தைகள் அல்லது பட்டப் பெயர்கள் அவரவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திடிருக்கும். நெடுநாள் பிரிந்திருந்த நட்பின் பெயர் கூட மறந்து விடலாம். ஆனால் பட்டப் பெயர்கள் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியங்கள் போன்றவற்றை மறக்கவே முடியாது .. அதில் முக்கியமாக சொல்ல வேண்டியது ஆசிரியர்களின்…

Read Moreமறவாத வாக்கியங்கள் …