உன் பிறந்தநாள் பரிசை நீ பிறந்த சரியான நேரத்தில் தான் தருவேன் என்றதும்

அந்த நேரம் இது தான் என்று பிடுங்கியபடி நீ முறைத்தாய்.

அப்போது தான் உணர்ந்தேன் நெஞ்சுக்குள் மாமழையை !