உன் மீது கொண்ட அன்பை அளவிட சொன்னபோது சிரித்தாய்

நான் புரியாமல் விழித்தேன்

இப்போது புரிகிறது, அத்தனையும் மொத்தமாய் காட்டினால்

நான் மூச்சிறைத்து விடுவேன் என்றே சிரிப்பைக் காட்டி சமாளித்திருக்கிறாய்