உன் அரவணைப்பு போதும், சூரியனும் குளிர்ந்து போக.

உன் பார்வையால் மதியும் ஒளி பெறும்

உன் சிறு அசைவு போதும், காற்று ஆசுவாசப்பட.

உன் இதழ்களால் பூக்களுக்கு வாசம் வரும்