கவலைகளின் கவன்கண்டு
கண்ணீரை பெற்றவனே ,

கண்ணீரின் சுவைகண்டு
கடலிலே கலந்தவனே ,

உதயம் பூக்கும்போது
உறக்கம் கொண்டவனே ,

பிறப்பின் போதே அழுதுவிட்டாயே , இன்னும் ஏன் ?
போதும்…  அலுத்துவிட்டது…

உறங்காத உன் கனவுகளுக்கு
உருவம் கொடு…

வெறும் கனவுகளை
வெற்றி படிகளாய் மாற்று…

விழியோடு காத்திருப்பு…
வழிதோறும் வெற்றி…

உன்னை வெல்ல உலகம் காத்திருக்கிறது; கவலை படாதே ,
நீ வெல்ல உலகமே இருக்கிறது…