அரசியல்

விலையில்லையென்ற போதும்
பணம் கொடுத்து பெற்ற
பாமரன் சொத்தடா,
இந்த பாரதம் !!!

செத்த பிணங்களுக்கு இடையே
மரம் ஒன்றை எழுப்பி
பழம் தின்ன சொல்லுதடா,
இந்த அரசியல் !!!

இரண்டிலும் உள்ள
ஒற்றுமையும் அறியாமல்
வேற்றுமையும் புரியாமல்
அறிவாளியென
எண்ணம் கொண்டு வாழுதடா,
இந்த ” …………… ”


தீராத நட்புடன்
பூபால அருண் குமரன் ரா

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன