கவிதைக்கு முதல் பரிசு !!!

கல்லூரியில் சேர்ந்து முதன் முதலாக மாணவர்களுக்கு இடையே கவிதைப்போட்டியில் கலந்துகொண்டேன். அந்த கவிதை இதோ...
...Break the Silly Rules...
...Break the Silly Rules...

கல்லூரியில் சேர்ந்து முதன் முதலாக மாணவர்களுக்கு இடையே கவிதைப்போட்டியில் கலந்துகொண்டேன். அந்த கவிதை இதோ...

பல பெயர்களை கடந்து வந்து, "அகல்யா" என உறுதி செய்தேன்.
அகல்யா என்றால் என்ன பொருள்?...

வந்தாள் பதுமை புதுமையை தந்திட தேர்மேல் தேவதை போகியை கொண்டாட துன்பங்கள் எரிந்தது பழையன போல இன்பங்கள் புகுந்தது புதியன போல என்றும் என்றேன்றும் வாழ்வு சிறக்க வாழ்க வளமுடன் அன்பு மகளே !!! வலிகள் ஜீரணித்து வேதனை மறைத்து அண்டத்தில் அன்புக்கு அடைக்கலம் கொடுத்து பிண்டத்தை அண்டத்தில் உயிரோலியாய் அளித்து முதலாம் மூன்றில் உணவை…