உயிரில் கலந்த நட்பை
உலகம் நினைத்தாலும் பிரிக்க முடியாது…
உணர்வில் கலந்த நட்பை
உயிரே பிரிந்தாலும் மறக்க முடியாது…
சின்ன ஞாபகமாக இருக்கட்டும் என்று ஒரு சிலர் மட்டும் எடுத்த பள்ளிக் கால நிழல்படங்கள்…
இடமிருந்து வலமாக எல்லா நண்பர்களையும் அறிமுக படுத்துகிறேன்…
சயனைடு சண்முகநாதன், நிரூபன், நசீர், தவசிபால், ஜெகன் …
சங்கர் ,டல்ஹௌசி பிரபு, தவசிபால், பிரவீன் குமரன், சண்முகநாதன்…
இவங்க யாருன்னு உங்களுக்கே தெரியும்…
((ஐயா, இவுரு தான் மாப்புள்ள.. ஆனா இவுரு போட்டுருகுற ட்ரஸ் என்னோடது இல்ல))…
…
பழமை மாறாத பள்ளியின் பந்தம் ரத்தம் போன்றது ; இறப்பின் போதே இழக்க நேரிடும் …
மறுமொழி இடவும்