தேர்வு பயம் மறந்து போக …

தேர்வு என்றால்  ஒரு பயம் இருக்கும் … ஆனால் இரண்டு பேர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு…

ஒருவன்  எல்லாம் படித்தவன் … மற்றவன் ஒன்றும் படிக்காதவன் …

அதிலும்  எல்லாம் படித்தவன் , தேர்வு முடிவு வெளியாகும் பொது சின்ன பயத்தை உணர்வான்.

ஆனால் நம்மாளு , சின்ன கலக்கம் கூட இல்லாமல் கலக்கலாக இருப்பான்.

ஏன்ன, நம்மாளு எழுதின பதில்களை பார்த்து ஆசிரியர்களே அரண்டுபோய் விடுவார்கள்…

நீங்களும் பாருங்க…

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன